கனடாவில் மாயமான சிறுவன் தொடர்பில் போலீசார் விடுத்துள்ள கோரிக்கை!

கனடாவில் தமிழ் சிறுவன் ஒருவர் காணாமல்போனதாக கூறப்படும் நிலையில் பொலிசார் சிறுவனை தேடி வருகிறார்கள். கிழக்கு க்வில்லிம்பரி நகரத்தில் 15 வயதுடைய ஆதித்யா வசந்தன் எனும் குறித்த சிறுவர் காணாமல்போயுள்ளார். இந்நிலையில் , யோர்க் பிராந்திய காவல்துறையினர் தேடி வருவதாக அறிவித்துள்ளனர். ஆதித்யா வசந்தன், கடைசியாக, ஜனவரி 20, 2022, வியாழன் அன்று காலை 11 மணியளவில், மார்க்கம் நகரின் 16வது அவென்யூ மற்றும் மார்க்கம் வீதி பகுதியில் அமைந்துள்ள அவரது பாடசாலையில் காணப்பட்டார். அதன்பின்னர் அவர் … Continue reading கனடாவில் மாயமான சிறுவன் தொடர்பில் போலீசார் விடுத்துள்ள கோரிக்கை!